நிவர் புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம் ஏற்பாடு

 நிவர் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக, பாதிரி கிராமத்தில், தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊராட்சி சார்பில், தன்னார்வலர்கள் சார்பிலும் உணவு வழங்கப்பட்டது.




Previous Post Next Post