கனமழை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

 திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று (27-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



Previous Post Next Post