நாளை செப்டம்பர் 1- முதல் நமது கிராமத்தில் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு தொடங்க உள்ளது....
6 முதல் 12 வரை
பொறுப்புடன் கவனித்து கொள்ள இளம் ஆசிரியர்கள் தேவை...
இடம்:
நாடக மேடை (மாணவர்கள்)
6.30 மணிமுதல்
8 வரை
நூலக கட்டிடம்(மாணவிகள்)
6.30 மணிமுதல்
7.30 வரை.