27-04-2022 புதன் கிழமை சென்னாவரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

 அனைவருக்கும் இனிய வணக்கம்...


  27-04-2022 புதன் கிழமை சென்னாவரம்  கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் 

மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கின்றது.  மேலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம். 


இடம்: GKM திருமண மண்டபம்- சென்னாவரம்

காலை 10 மணிக்கு

Previous Post Next Post