பாதிரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தடுப்பூசி முகாம்


வந்தவாசி அடுத்த பாதிரி ஊராட்சியில் 10.10.2021 அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு                    ஊராட்சி மன்ற தலைவர் வெ. அரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்..

இந்த முகாமில் கோவேக்சின் & கோவிசீல்டு ஆகிய தடுப்பூசி போடப்படும் என்றும், வரும்போது, ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண் அவசியம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.










Previous Post Next Post